tag:blogger.com,1999:blog-375517938934377714.post1468390311486329945..comments2023-09-24T13:21:58.390+05:30Comments on புகைப்படப்பயணங்கள்: புத்தாண்டு நல் வாழ்த்துகள் வல்லிசிம்ஹன்http://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-375517938934377714.post-20959141281278480322010-12-30T12:26:57.400+05:302010-12-30T12:26:57.400+05:30இரண்டு வகை பவளமல்லி உண்டு ராமலக்ஷ்மி.
சிறியதாகக் ...இரண்டு வகை பவளமல்லி உண்டு ராமலக்ஷ்மி.<br />சிறியதாகக் காலையில் நம் கண்ணைப் பறிக்கும் ஒரு வகை. <br />இன்னொன்று இந்தப் படத்தில் இருப்பதைப் போல. <br /><br />மழைக்குப் பின் பூக்கும் பவளமல்லிக்குத் தனி வாசம்.:)<br />நெல்லை அம்மாக்களுக்கும் பாட்டிகளுக்கு இந்த வேப்பிலைக் கொழுந்து உருண்டையிலும்,விளக்கெண்ணேயிலும் என்ன மோகமோ தெரியாது. :)<br />ஞாயிறு வந்தாலே எனக்கு கலக்கம் தான். <br />உங்கள் அம்மாவும் நல்ல அம்மா!!!! வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-375517938934377714.post-82929588922166109072010-12-30T11:50:32.267+05:302010-12-30T11:50:32.267+05:30பவளமல்லி படங்கள் முன்னரும் உங்கள் பதிவிலே பார்த்தி...பவளமல்லி படங்கள் முன்னரும் உங்கள் பதிவிலே பார்த்திருக்கிறேனே:)! இரண்டும் ஒன்றேவா? நெல்லையில் எங்கள் வீட்டு தோட்டத்தில் பூத்துக் குலுங்கும் பவளமல்லி மரம் உண்டு. வேப்பங்கொழுந்து அரைத்து உருட்டி ஒரு சமயம் என்றால் பவளமல்லி இலைகளின் சாறெடுத்து ஒரு சமயம் என வயிற்றுப் பூச்சிக்காக அம்மா தருவார்கள்:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-375517938934377714.post-43274058509369080622010-12-30T11:36:27.101+05:302010-12-30T11:36:27.101+05:30ஆமாம் சாரல்..புகுந்த வீட்டுக்கு வந்துதான் பவழமல்லி...ஆமாம் சாரல்..புகுந்த வீட்டுக்கு வந்துதான் பவழமல்லிக்கு இன்னோரு பெயர் உண்டு என்று தெரியும். அப்புறம் நானும் பாரிஜாதம் என்று சொல்ல்ப் பழகிக் கொண்டேன். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-375517938934377714.post-43119971920070073832010-12-30T10:03:24.196+05:302010-12-30T10:03:24.196+05:30பாரிஜாதத்தை பவளமல்லின்னும் சொல்லலாம் இல்லியா வல்லி...பாரிஜாதத்தை பவளமல்லின்னும் சொல்லலாம் இல்லியா வல்லிம்மா...பூ ரொம்ப அழகு. ஊசியால் சரமா தொடுத்துவைக்கும்போது, வெள்ளையும் போட்டிபோடும் சிவப்புமாக கொள்ளை அழகாயிருக்கும்.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-375517938934377714.post-65003590921210526302010-12-30T09:24:03.669+05:302010-12-30T09:24:03.669+05:30பாரிஜாதம். நன்றி வல்லிம்மா:)!பாரிஜாதம். நன்றி வல்லிம்மா:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-375517938934377714.post-2116422879836661232010-12-30T09:08:26.691+05:302010-12-30T09:08:26.691+05:30பூவில சிறந்த பூ பாரிஜாதம். எங்க வீட்டுப் பெயரும்...பூவில சிறந்த பூ பாரிஜாதம். எங்க வீட்டுப் பெயரும் அதுவே. அதற்கே முதலிடம்.<br />அன்பு ராமலக்ஷ்மி நல்வாழ்த்துகள் மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-375517938934377714.post-89562993555861164042010-12-30T08:52:56.304+05:302010-12-30T08:52:56.304+05:30பூப்பூவாப் பூத்திருக்கு பூமியிலே ஆயிரம் பூ:)!
முத...பூப்பூவாப் பூத்திருக்கு பூமியிலே ஆயிரம் பூ:)!<br /><br />முதலாவது நந்தியாவட்டைதானே?<br /><br />அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.com