tag:blogger.com,1999:blog-375517938934377714.post2556170652143351872..comments2023-09-24T13:21:58.390+05:30Comments on புகைப்படப்பயணங்கள்: தீப மங்கள ஜோதி! வணக்கம் வல்லிசிம்ஹன்http://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-375517938934377714.post-66458743721720081222010-11-23T19:34:56.412+05:302010-11-23T19:34:56.412+05:30கோலம் போட்டு,மாவிலை தோரணம் கட்டி, குத்து விளக்கு வ...கோலம் போட்டு,மாவிலை தோரணம் கட்டி, குத்து விளக்கு வைத்திருப்பது எல்லாம் அழகு வல்லிம்மா:))))Unknownhttps://www.blogger.com/profile/14604822448844284961noreply@blogger.comtag:blogger.com,1999:blog-375517938934377714.post-64438607344063859662010-11-23T12:18:13.245+05:302010-11-23T12:18:13.245+05:30துளசிக்கு இல்லாத கோவிலா கொண்டாட்டமா:)போட்டோ போடுங்...துளசிக்கு இல்லாத கோவிலா கொண்டாட்டமா:)போட்டோ போடுங்கப்பா.<br />துளசி மாடத்துக்கு-2<br />டூல் ரூமுக்கு...1<br />சாமிரூமுக்கு ...4<br />மாடி<br />ப்படிக்கு ..2 கூடத்துக்கு ...4<br />வரவேற்பரைக்கு..2<br />வாசலுக்கு ...4<br /> நாலு ஜன்னலுக்கு 8<br />கேட் தூணுக்கு ..4<br />ஆச்சா முப்பது:) இன்னும் விட்டுப்போன இடங்கள் 4.என்ன செய்ய துளசி.இந்த ஆரோக்கியம் கெடாம இருந்தா போதும்!!! வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-375517938934377714.post-20582148173054597122010-11-23T11:48:10.633+05:302010-11-23T11:48:10.633+05:30கையில் கஜாயுதம் பார்த்து அப்படியும் நினைத்தேன். மு...கையில் கஜாயுதம் பார்த்து அப்படியும் நினைத்தேன். முகம் சரியாக தெரியவில்லை:)! உறுதிப் படுத்தியதுக்கு நன்றி. அழகான விக்கிரகம்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-375517938934377714.post-52248991196748572862010-11-23T11:47:46.380+05:302010-11-23T11:47:46.380+05:30அட ,முத்து! கண்டுபிடிச்சாச்சு.:)
உண்மைதான் முத்து,...அட ,முத்து! கண்டுபிடிச்சாச்சு.:)<br />உண்மைதான் முத்து, கூடமாட உதவி செய்ய யாரும் இல்லைன்னால் கோலம் போடுவதே மஹா சிரமமாகிவிட்டது.;)<br />பரவாயில்லை வருடத்தில் ரெண்டு நாள் இது கூடச் செய்யக் கூடாதா;)<br />வட இந்தியாவில் தீபாவளிக்கு அகல்,தியா ஏத்திடறாங்களே! வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-375517938934377714.post-15230974734862466332010-11-23T11:41:58.358+05:302010-11-23T11:41:58.358+05:30அன்பு ராமலக்ஷ்மி நன்றிமா. சயனத்தில் இருப்பவர் ஹனும...அன்பு ராமலக்ஷ்மி நன்றிமா. சயனத்தில் இருப்பவர் ஹனுமான் ஜி.<br />உயிர்த்தோழி அனுப்பினார். நம்ம ஊரிலயும் பூம்புஹார் கண்காட்சியில் கூட இருந்தது. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-375517938934377714.post-58460190591656336212010-11-23T11:39:49.893+05:302010-11-23T11:39:49.893+05:30அருமையான படங்கள்.
முப்பது அகல்களா???? பேஷ் பேஷ்
...அருமையான படங்கள்.<br /><br />முப்பது அகல்களா???? பேஷ் பேஷ்<br /><br />நாங்க கோவிலிலேயே சொக்கப்'பனை' கொளுத்தி விளக்கு வச்சுக் கொண்டாடிட்டோம்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-375517938934377714.post-45325605810463547342010-11-23T11:20:43.906+05:302010-11-23T11:20:43.906+05:30ம் அந்தக்காலமும் நல்லா இருந்த்து. இப்ப நேரமின்மையோ...ம் அந்தக்காலமும் நல்லா இருந்த்து. இப்ப நேரமின்மையோ .. அல்லது உதவிக்கு கைகள் குறைவோ ..என்றால் சுருக்கி செய்வதுமா இருக்கு..<br /><br />இங்கே தில்லியில் எல்லாரும் என்ன விசேசம் என்ன விசெசம்ன்னு கேப்பாங்க..:)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-375517938934377714.post-52249530333872031902010-11-23T11:17:41.136+05:302010-11-23T11:17:41.136+05:30ஓ அவர் ஹனுமன்..ஓ அவர் ஹனுமன்..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-375517938934377714.post-39667462334271195852010-11-23T10:52:49.647+05:302010-11-23T10:52:49.647+05:30ஒளிரும் கார்த்திகை நாள் படங்கள் அருமை. சயனத்தில் இ...ஒளிரும் கார்த்திகை நாள் படங்கள் அருமை. சயனத்தில் இருக்கும் தெய்வம் யாரோ? விஷ்ணு எனில் ஆதிசேஷனைக் காணுமே, எனவேதான் சந்தேகம்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.com