tag:blogger.com,1999:blog-375517938934377714.post470505809209454346..comments2023-09-24T13:21:58.390+05:30Comments on புகைப்படப்பயணங்கள்: வல்லிசிம்ஹன்http://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-375517938934377714.post-88972058774078834512006-08-29T10:50:00.000+05:302006-08-29T10:50:00.000+05:30T.R.C,
இந்தப் போஸ்டையும் படித்தீர்களா?
இப்போதான்...T.R.C,<br />இந்தப் போஸ்டையும் படித்தீர்களா?<br />இப்போதான் லஸ்ஸில் ஆவக்காய் நறுவிசாகப் பாக் செய்து தருகிறார்களே.<br /><br />ஆவக்காய் மணம் ப்ரமாதம் தான்.<br />புடவையில் எல்லாம் போட்டுக்க முடியாது.<br />கொங்கணவன் கொக்கைப் பார்த்த கதையாகி விட்டதா. நல்ல சிமிலி.<br />ஸ்மைலியும் போடணும். அவக்காய் சாப்பிட விட்டால் என்ன. பரவயில்லை. நானே சாப்பிடடுவது இல்லை.அதனால் உலகம் சாபிடாமல் இருந்தால் எனக்கு ஆக்ஷேபணை இல்லை!! வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-375517938934377714.post-92027505700926047632006-08-28T20:43:00.000+05:302006-08-28T20:43:00.000+05:30நாங்கள் இப்போது சிங்கபூர் சென்றபோது இதே மதிரி ஆவக்...நாங்கள் இப்போது சிங்கபூர் சென்றபோது இதே மதிரி ஆவக்காய் ஊறுகாயை பெட்டியில் வைத்து அங்கு சென்று பிரிக்கும் போது மணம் மட்டும் அல்ல அது கசிந்து என் மனைவியின் எல்லா ப்புடைவைகளையும் பதம் பார்த்திருந்தது.என் மனைவி கொக்கைப் பார்த்த கொங்கணவர் போல் என்னைப் பார்த்தது இனி ஆயுளுக்கும் ஆவக்காய் சாபிடமுடியாதுதி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.com