புகைப்படப்பயணங்கள்
நினைப்பதற்கும் மறக்காமல் இருப்பதற்கும்
Tuesday, August 10, 2010
மஞ்சள் வெய்யில் மாலையிட்ட போது
வண்ணங்கள் எப்போதும் அலுப்பதே இல்லை. பச்சை நிறத்தை எடுக்கப் போய்ப் பார்த்ததெல்லாம் பச்சையாகத் தோன்ற ஆரம்பித்துவிட்டது.
பச்சைக் காமாலை.:)
படங்களுக்காகவும்
ஒரு
பதிவு
வேண்டுமே
.
Monday, August 09, 2010
2008 பயணத்தில் சிகாகோ கோவில் காட்சிகள்
ஒரு அற்புதமான கலைக் கோவிலுக்கு அழைத்துச் சென்ற என் பெண்ணுக்கு நன்றிகள் பல. கோவில் முழுவதையும் படம் எடுக்க முடியவில்லை.
ஸ்வாமி நாரயணன் கோவிலின் சில காட்சிகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.
படங்களுக்ககவும் ஒரு பதிவு வேண்டுமே.
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)