Monday, May 07, 2012

திருநாள் இது போலே

வண்ண வண்ண  நிலா.
எல்லாம் பிகாசா  மாயம்.
அடுத்தாற்போல இயற்கையின் மாயம் இந்த அடுக்கு மல்லிகை. வெள்ளைத்தாமரையையாய்  மனதை அள்ளுகிறது.
அதற்கு மேல்  அனைத்தையும் தாங்கும்   இறைவன்.
பத்து லட்சம் மக்களைத் தாங்கி இருக்கிறது  வைகையும் மதுரையும்.

இவை அனைத்தும் மாறாமல் அவன் பார்த்துக் கொள்ளுவான்.
ஒரு பாரம்பரியத்தையும் மாற்றாமல்  தேவஸ்தானத்தார்
விழாவை நடத்தி முடித்திருக்கிறார்கள்.

தொலைக்காட்சிகளும் அதைத்துளிப் பிசிறு இல்லாமல் ஒளிபரப்பின.
கண்கொடுத்த  இறைவனுக்கு நன்றி.
இறைவனை வணங்கி இன்பம் பெறுவோம்.


புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.
Posted by Picasa