Friday, July 22, 2011
Monday, July 18, 2011
பூந்தோட்டக் காவல்காரா.......
உழைப்பதற்கு என்றுமே அஞ்சாதவர் எங்க எஜமானர் சிங்கம்.
இ
அதுவே அவரை இளமையாக வைத்திருக்கிறது. பெண்டாட்டி பற்றின கவலை மட்டும் இல்லாவிட்டால் மனுஷன் இன்னும்
பிரகாசிப்பார்.
Iங்கு வந்ததிலிருந்து தோட்ட வேலையும்
, சிறு மரச்சிற்பங்கள் செய்வதிலும் மிகுந்த சிரமம் எடுத்துக்
கொண்டு அக்கறையுடன்
செய்து முடித்திருக்கிறார்.
bell with chain |
அவற்றில் சிலவற்றை இங்கே படங்களாகக் கொடுக்கிறேன்.
புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.
Sunday, July 17, 2011
Subscribe to:
Posts (Atom)