கடையிலிருந்து மரக் கட்டைகள் வாங்கி வந்து நடப்போகும் செடிகளின் பாதுகாப்பாக
ஒரு பெட்டியும் செய்து காப்பாற்றி இருக்கிறார்..
இனி பெரிய சிங்கம்தான் முயல்களிடமிருந்து இந்தச் செடிகளைக் காப்பாற்ற வேண்டும்.
இதைதவிர நாற்றுகள் வளருகின்றன.
அவை இந்த மழை ஓய்ந்தவுடன்
நடவேண்டும்.
6 comments:
செடிகள் செழிக்கட்டும் அன்பான பராமரிப்பில். பசுமையிடம் காட்டும் பாசம் மனதுக்கு இதம். பகிர்வுக்கு நன்றி வல்லிம்மா:)!
நன்றி ராமலக்ஷ்மி.
தக்காளியில் பூ விட்டாச்சு
மத்ததும் நல்லா வந்துடும்.இவருக்கு நல்ல கைராசி.
ஒவ்வொரு படமும் நம்மிடம் பேசுவது
போல இருக்கு. அவ்வளவு அருமை.
"ஆசையில பாத்தி கட்டி...."
ஆகா... பூ பூத்த தருணம்.... பொன்னான நேரம்....
பழைய பதிவா? நல்லா இருக்கு.
நன்றி கீதாமா.படங்கள் நினைவுகள்.
Post a Comment