Showing posts with label THIRUKAARTHTHIGAI. Show all posts
Showing posts with label THIRUKAARTHTHIGAI. Show all posts

Tuesday, November 23, 2010

தீப மங்கள ஜோதி! வணக்கம்

அறுபது அகல்கள் இரண்டு உயர விளக்கு, வெள்ளி விளக்குகள் எல்லாவற்றையும் தேய்த்து,சந்தானம்,கும்குமம் வைத்து ,துளசி மாடத்தில் ஆரம்பித்து,காம்பவுண்டு சுவரெல்லாம்   வரிசையாக
தீபங்கள் வைத்தது  ஒரு ஐந்து  வருடங்களுக்கு முன்.
இப்போதெல்லாம் முப்பது அகல்கவிளக்கோடு  கார்த்திகை தீபங்கள் விழா இரண்டு நாட்களுடன்  பூர்த்தியாச்சு.:) 
புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.

Monday, November 22, 2010

அண்ணாமலைக்கு அரோகரா

சரியாக   நான்கு மணி அரைமணி நேரத்துக்கு   ஆரம்பித்த
நேரலை ஒளிபரப்பு
சரியாக   ஆறு மணிக்கு மலை மேல் தீபம்  ஏற்றியதும் பூர்த்தியானது. 
பஞ்ச மூர்த்திகளும் ஆடி வந்த வீக்கமும்
பூ அலங்காரக் காட்சிகளும் மனம் கொள்ளாத மகிழ்ச்சியைக் கொடுத்தன.
தீப மங்கள ஜோதியே
உனக்கு நமஸ்காரங்கள்.



புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.
Posted by Picasa