Wednesday, January 12, 2011

சிற்றுலா...

காத்திருக்கும் கிளி
தெய்வப் புலவரும் வந்துவிட்டார் கடல்மல்லைக்கு
கிளி கொஞ்சும் நந்தவனம்
வளமையான   மண்
செட்டிபுண்ணியம் கோவில்(நல்லா  எழுதணும் சாமி)
நாளை வரும்  நல்ல வேளை
சாம்பல் பூத்த வானம்
எங்கும் பசுமை
புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.