Friday, August 31, 2012

Thursday, August 30, 2012

விழாவுக்குப் பிறகு

மகன் அனுப்பிய பூங்கொத்து
விழாவில்  கொடுக்கப்பட்ட பட்டயம்


கூடவே தோள்களை அலங்கரித்த பொன்னாடை
இன்னும் எழுத வேண்டும்  என்று ஊக்கம் கொடுக்கிறது இரு பரிசுகளும்.
மிக மிக நன்றி திரு மதுமதி,திரு கணேஷ் ,திரு மோஹன் குமார்
இன்னும்  திரைக்கு முன்னாலும் பின்னாலும் உழைத்த பதிவர்களுக்கும் என் நன்றி..
இவர்களுக்கு நன்றி சொல்ல ஒரு விழா எடுத்தால் என்ன:)
புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.

Monday, August 27, 2012

புதிய ஆரஞ்சுப் பதிவு

குடை
கொசு விரட்டி
 


புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.
Posted by Picasa