அறுபது அகல்கள் இரண்டு உயர விளக்கு, வெள்ளி விளக்குகள் எல்லாவற்றையும் தேய்த்து,சந்தானம்,கும்குமம் வைத்து ,துளசி மாடத்தில் ஆரம்பித்து,காம்பவுண்டு சுவரெல்லாம் வரிசையாக
தீபங்கள் வைத்தது ஒரு ஐந்து வருடங்களுக்கு முன்.
இப்போதெல்லாம் முப்பது அகல்கவிளக்கோடு கார்த்திகை தீபங்கள் விழா இரண்டு நாட்களுடன் பூர்த்தியாச்சு.:)