Thursday, June 02, 2011

காலையில் தினமும் கண்விழித்தால் தான் கண்ணில் படும் ஆதவன்

கிழக்கு வெளுத்ததடி கீழ்வானம் சிவந்ததடி
 
மரங்களும்
சூரியனும்
காலை வணக்கம் சொல்லிக் கொள்கின்றன.
கருவேப்பிலைக் கண்ணு மாதிரி  ஒரு கருவேப்பிலைச் செடி.
புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.

Tuesday, May 31, 2011

Interlaken,Switzerland


http://naachiyaar.blogspot.com

இந்த   இடத்திலும் இண்டர்லாக்கன் பற்றிய செய்திகள் கொடுத்திருக்கிறேன்
சொல்ல மறந்தது இந்த இடம் ஸ்ரீரங்கம்  நகரத்தை நினைவு படுத்தியதுதான் அழகு.
ஆறுகள் இரண்டு அங்கே. ஏரிகள் இரண்டு இங்கே:)


புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.
Posted by Picasa