Thursday, July 12, 2012

பகலவன் உதயம், மாமல்லபுரம்

கதிரவன் ஒளியில்  காலை இயற்கை
உதயத்துக்கு முன் இருள்

கோட்டை கட்டிவிட்டோம்:)
மெல்லச் சிவந்தது வானம்
அநுமன் தேடிப் பிடித்த ஆரஞ்சுப்பழம்
இந்தத் தங்கத்துக்கு முன் எந்தத் தங்கம் வேண்டும்?
குடையே  விரியாதே.உன்னடிப்  பூக்கள் விரியட்டும்
வெள்ளை  நுரை  வரவேற்கும் சூரியன்
புதுவெள்ளை நுரைக் காலை நனைக்க
இது போல நிறம்  கண்டதுண்டோ!
இரு நாட்கள்  இயற்கையில் கழிந்தது. அதில் முக்கிய
துண்டு  இந்த சூரிய உதயம்.


புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.
Posted by Picasa