Thursday, May 03, 2012

வெய்யில் எங்களுக்கு அமிர்தம்

உயர்ந்தவர்

வீட்டின் வடக்கு மூலையில் ஒரு ஐம்பது காக்டஸ்   
இவைகளுக்கு இப்போது கொண்டாட்ட்ட காலம்!!
அழகான கண்ணைப் பறிக்கும் மஞ்சளில்   சிவப்பு மகரந்தம்
அசோக சக்கரமோ
பச்சையாக இருந்தாலும் கேட்கும் தண்ணீர்  ஒரு மழையில் போதும்
அம்மா  பசிக்கிறது...இது என் கற்பனை
புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.