Monday, November 22, 2010

அண்ணாமலைக்கு அரோகரா

சரியாக   நான்கு மணி அரைமணி நேரத்துக்கு   ஆரம்பித்த
நேரலை ஒளிபரப்பு
சரியாக   ஆறு மணிக்கு மலை மேல் தீபம்  ஏற்றியதும் பூர்த்தியானது. 
பஞ்ச மூர்த்திகளும் ஆடி வந்த வீக்கமும்
பூ அலங்காரக் காட்சிகளும் மனம் கொள்ளாத மகிழ்ச்சியைக் கொடுத்தன.
தீப மங்கள ஜோதியே
உனக்கு நமஸ்காரங்கள்.



புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.
Posted by Picasa

No comments: