புகைப்படப்பயணங்கள்
நினைப்பதற்கும் மறக்காமல் இருப்பதற்கும்
Monday, November 22, 2010
அண்ணாமலைக்கு அரோகரா
சரியாக நான்கு மணி அரைமணி நேரத்துக்கு ஆரம்பித்த
நேரலை ஒளிபரப்பு
சரியாக ஆறு மணிக்கு மலை மேல் தீபம் ஏற்றியதும் பூர்த்தியானது.
பஞ்ச மூர்த்திகளும் ஆடி வந்த வீக்கமும்
பூ அலங்காரக் காட்சிகளும் மனம் கொள்ளாத மகிழ்ச்சியைக் கொடுத்தன.
தீப மங்கள ஜோதியே
உனக்கு நமஸ்காரங்கள்.
புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment