பசுமைக்கும்
நிழலுக்கும்
உறுதிக்கும்
நிலைத்து நிற்பதற்கும் ஒரு சான்றாக இயற்கையின் படைப்பு.
உலகின் பல்வேறு பாகங்களின் மரங்கள்,நூற்றாண்டு காலங்களாக நிற்கும் மரங்களைத் தேடினேன்.
தெடியதி கிடைத்தது ஒரு ஆலிவ் மரம்.
இரு இடி வாங்கிய சியெர்ரா நவாடா என்கிற இடத்தில் இருக்கும் இன்னோரு மரம்.
மெக்ஸிகோவில் இருக்கும் இன்னோரு மரம்.
பறைவைகளொடு மனிதர்களும் அடைக்கலம் கொண்டிருக்கும் இன்னோரு மரம்.
இவைகள் பாதுகாக்கப்பட்டு வரும் மரங்கள்.
நம் ஊரிலும் சில மரங்களைப் பார்த்தேன்.
குறித்துவைத்த மரங்களைப் படம் எடுக்கப் போன போது,
அவை பல வேறூ காரணங்களுக்காக,
மின்கம்பிகளுக்காக,
தொலைபேசிக் கம்பங்களுக்காக,
எல்லாவற்றுக்கும் மேலாக தொலைக்காட்சி தனியார் கேபிள் லைன்களில் சிலமரங்கள் தூக்குப் போட்டுக் கொண்ட காட்சியையும் பார்த்தேன்.
படங்களுக்ககவும் ஒரு பதிவு வேண்டுமே.
4 comments:
அருமையான படங்கள் வல்லியம்மா! எத்தனை நூற்றாண்டுகளை பார்த்திருக்கும் அந்த மரங்கள்!!! வியப்பு மேலிடுகிறது!
ஆமாம் முல்லை. இந்த மரங்களைப் பற்றி இணையத்தில் படித்ததும் இந்த மரங்களைப் போல சர்வைவைல் உணர்வு இருந்தால் வாழ்வு எத்தனை அற்புதமாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டேன். நன்றிம்மா.
அசத்தல் டெம்ப்லேட்!
நன்றி ,தம்பி வாசுதேவன்.
பூமாதேவிக்குத்தான் நமஸ்காரம் சொல்லணும்.
Post a Comment