Monday, August 09, 2010

2008 பயணத்தில் சிகாகோ கோவில் காட்சிகள்

ஒரு அற்புதமான கலைக் கோவிலுக்கு அழைத்துச் சென்ற என் பெண்ணுக்கு நன்றிகள் பல. கோவில் முழுவதையும் படம் எடுக்க முடியவில்லை.


ஸ்வாமி நாரயணன் கோவிலின் சில காட்சிகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். 


படங்களுக்ககவும் ஒரு பதிவு வேண்டுமே.
Posted by Picasa

2 comments:

துளசி கோபால் said...

//படங்களுக்ககவும் ஒரு பதிவு வேண்டுமே//

கரீட்டு:-)

வல்லிசிம்ஹன் said...

நன்றி துளசி;)

படங்களைப் பார்க்கும்போது போன பிட் போட்டிக்கு அனுப்பி இருக்கலாமேன்னு தோன்றியது:)