Tuesday, August 10, 2010

மஞ்சள் வெய்யில் மாலையிட்ட போது


வண்ணங்கள் எப்போதும் அலுப்பதே இல்லை. பச்சை நிறத்தை எடுக்கப் போய்ப் பார்த்ததெல்லாம் பச்சையாகத் தோன்ற ஆரம்பித்துவிட்டது.


பச்சைக் காமாலை.:)




படங்களுக்காகவும்  ஒரு பதிவு வேண்டுமே.


Posted by Picasa

6 comments:

vasu balaji said...

நல்லாருக்கு சார் படங்கள்.:)

துளசி கோபால் said...

தோட்டம் அப்படியே அள்ளிக்கிட்டுப்போகுது.


தேங்க்ஸ் டு சிங்கம்:-)))

சுசி said...

அழகா இருக்குங்க.. பசுமை..

வல்லிசிம்ஹன் said...

அன்பு வானம்பாடிகள்,, ,படங்களுக்கான செடிகள் எங்க வீட்டுக்காரருடையது. அதனால் அழகை அவரிடம் சொல்லிவிடுகிறேன். போட்டோ எடுத்தது நான், வல்லிமா.. ,பாராட்டை எடுத்துக்கறேன்:) சரியா.
ரொம்ப நன்றி.

வல்லிசிம்ஹன் said...

எல்லாப் புகழும் உங்க அண்ணனுக்கே. சொல்லிடறேன். துளசி.:)

செடிகள் இருக்கு அழகா இருக்க்குன்னு சொல்ல ஒரு பொண்டாட்டி வேண்டாமா:)

வல்லிசிம்ஹன் said...

அன்பு சுசி, நன்றிப்பா.