Wednesday, January 12, 2011

சிற்றுலா...

காத்திருக்கும் கிளி
தெய்வப் புலவரும் வந்துவிட்டார் கடல்மல்லைக்கு
கிளி கொஞ்சும் நந்தவனம்
வளமையான   மண்
செட்டிபுண்ணியம் கோவில்(நல்லா  எழுதணும் சாமி)
நாளை வரும்  நல்ல வேளை
சாம்பல் பூத்த வானம்
எங்கும் பசுமை
புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.

5 comments:

geethasmbsvm6 said...

கடைசிப் படம் ரொம்பப் பிடிச்சிருக்கு.

geethasmbsvm6 said...

to follow

திவாண்ணா said...

ஆமா, மரக்கிளைகள் நடுவில வெளிச்சம்... நல்லா வந்திருக்கு!

வல்லிசிம்ஹன் said...

நன்றி கீதாமா.
இப்பதான் உங்க திருப்பாவைப் பதிவுகளை இனிமேதான் படிக்கணும்மா. மன்னிக்கணும் பா.

வல்லிசிம்ஹன் said...

வரணும் தம்பி வாசுதேவன் ஒரு ராண்டம் ஷாட்.
நல்லா அமைந்துவிட்டது.