Sunday, May 08, 2011

அம்மாவை நினைக்காத நாளில்லையே


அன்னையர் தின வாழ்த்துகள் அனைவருக்கும் .

அன்னையர் உள்ளம் குளிர நடக்கும் செல்வங்களுக்கும் வாழ்த்துகள்.
தாம் பெற்ற மக்களைப் பேணிக்காக்கும்
அனைத்து தாயுள்ளம் கொண்ட தந்தைகளுக்கும் வாழ்த்துகள்.

அன்பு எங்கும் நிலைக்கட்டும்.






புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.
Posted by Picasa

2 comments:

ராமலக்ஷ்மி said...

உலா வரும் பூக்கள் உள்ளத்தைக் கொள்ளை கொண்டன.

தாய்மாருக்கும் தாயுமானவருக்கும் என் அன்னையர் தின வாழ்த்துக்கள்! நன்றி வல்லிம்மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ராமலக்ஷ்மி,
தாமதமாகப் பதில் எழுதுவதற்கு மன்னிக்கணும்.
தொடர்ந்து கண்டுகொள்வதற்கு மிகவும் நன்றி.
.