Sunday, July 17, 2011

சிகாகோ நிலா




புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.
Posted by Picasa
கைக்கு அகப்படாமல் ஆட்டம் காட்டும் பிள்ளையைப் போல்
மேகங்களுக்கு உள்ளே முகம் மறைத்த நிலாவைப்
படம் பிடிப்பதற்குள் தொண்டை உலர்ந்துவிட்டது.
உனக்காச்சு
எனக்காச்சுன்னு பிடித்த
குரு பூர்ணிமா படங்கள் இவை.

7 comments:

ராமலக்ஷ்மி said...

//உனக்காச்சுஎனக்காச்சுன்னு //

எப்பவும் அப்படிதான்:)! விட மாட்டோம்ல!! இந்த முறை இங்கே மழை + மேகமூட்டம். அதனால் முயன்றிடவில்லை.

வல்லிசிம்ஹன் said...

நன்றி ராமலக்ஷ்மி. இங்கும் வானம் பெரியது. வந்த நிலவும் பெரியது. முதல் நாள் மேகம் மறைத்தது. அடுத்த நாள் நிர்மலம். வீட்டினுள்ளே இருந்து எடுத்ததுதான்.

பத்துமணிக்கு

எப்படி வெளியில் போவது:)

உங்க நிலவைப் பார்க்காதது வருத்தமே.

வல்லிசிம்ஹன் said...

100 posts aakivittathu. inthap pathivukku.:)

ராமலக்ஷ்மி said...

நூறாம் இடத்தை சரியாகப் பிடித்துக் கொண்டது உங்கள் பிரிய நிலவு. வாழ்த்துக்கள்!!!!

திவாண்ணா said...

செஞ்சுரியன் வ்ச்ல்லிய்க்காவுக்கு வாழ்துக்கள்!

geethasmbsvm6 said...

நூறாவது பதிவுக்கு வாழ்த்துகள்.

geethasmbsvm6 said...

தொடர