Wednesday, September 07, 2011

சென்னை திரும்பினோம்...சில விமான வானக் காட்சிகள்




புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.
Posted by Picasa

10 comments:

துளசி கோபால் said...

பத்திரமா வந்து சேர்ந்துட்டீங்க. மனசுக்கு நிம்மதியா இருக்கு.

பயண அனுபவங்களை பதிவில் எதிர்பார்க்கிறோம்.

வல்லிசிம்ஹன் said...

சில பாரீஸ் காட்சிகள்.
கடைசியில் இருப்பவை சிங்காரச் சென்னை:) கொஞ்சம் கடலும் தெரியும்.
ஒன்று துபாயில் மால் ஒன்றில் சிறுவனுக்குப் பருந்து ஒன்றை அன்போடு காட்டும் நல்ல மனிதர் ஒருவர்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு துளசி வந்துட்டோம்பா. முதல் னாள் ஹொட்டெலில் இறங்கிக் கொண்டோம்.
நேற்றுவீட்டுக்கு வந்து சுத்தம் செய்ய ஆரம்பித்திருக்கிறோம்.
மாடவீதியில் பொம்மைகள் வந்தாச்சு:)

துளசி கோபால் said...

ஹைய்யா!!!!!!!

இந்த வருசம் நம் வீட்டில் பொம்மைகள் இல்லாத கொலு வைக்கறேன்.

கப்பல் இன்னும் வந்தபாடில்லை:(

திவாண்ணா said...

வெல்கம் பேக்!

ராமலக்ஷ்மி said...

இந்தப் பயணத்தின் போதான படங்கள் யாவுமே நல்ல பகிர்வு.

சாந்தி மாரியப்பன் said...

இந்தியா உங்களை அன்புடன் வரவேற்கிறது :-)

வல்லிசிம்ஹன் said...

நன்றி தம்பி வாசுதேவன்,

வந்துட்ட்டோம். ஸ்வாமி புண்ணியத்தில்.

ஆமினா said...

உங்களின் இந்த பதிவை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்

நேரமிருக்கும் போது பார்வையிடவும்

http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_28.html

வல்லிசிம்ஹன் said...

மிக மிக நன்றி ஆமீனா. சென்று பார்க்கிறேன்.