Tuesday, October 04, 2011

செய்யும் தொழிலே தெய்வம்




புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.
அனைவருக்கும்,  கணினி, பேனா  போன்ற  ஆயுதங்களை
உப்யோகிக்கும் நமக்கும்
அன்னை சரஸ்வதி,பரிபூரண அருளை வழங்கட்டும்.

வெற்றித் திருமகள் விஜயலக்ஷ்மியும்
வீரத்திருமகள் அன்னை துர்க்காவும் என்றும் நம்முடன் இருக்கட்டும்.
அனைவருக்கும் விழாக்கால வாழ்த்துகள்.
Posted by Picasa

6 comments:

ராமலக்ஷ்மி said...

அழகான விக்கிரகங்கள். அருமையான அலங்காரம். உங்களுக்கும் விழாக்கால வாழ்த்துக்கள்!!

வல்லிசிம்ஹன் said...

அன்பு ராமலக்ஷ்மி, வந்ததற்கும் வாழ்த்துகளுக்கும்
மிக மிக நன்றி.
கலையரசியின் வாழ்த்துகளும் ஆசிகளும் நமக்கு எப்போதும் இருக்கட்டும்.

geethasmbsvm6 said...

இங்கே வந்தால் ஐந்தாவது படம் வெளிச்ச்சம் அதிகம். மற்றப் படங்கள் நன்றாய் வந்திருக்கின்றன.

geethasmbsvm6 said...

தொடர

ராஜி said...

Enaku koluvenral romba pidikum. Anal, engal veetil kolu vaikum pazhakamilai. Ungal veettu koluvai rasithen sagothari. Pagirvuku nanri

Anonymous said...

தங்களுக்கும், தங்களது குடும்பத்துக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ...