Tuesday, February 07, 2012

அண்மைக் காட்சி

புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.

10 comments:

ராமலக்ஷ்மி said...

போட்டியில் கலந்து கொண்டிருக்கும் மூன்றாவது படம் மிகப் பிடித்தது வல்லிம்மா. விநாயகரும் விளக்கும் மிக அழகு.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ராமலக்ஷ்மி, கொஞ்ச நாட்களாத்
தொடாமல் இருந்த காமிரா. இப்ப
தொட்டதும் படங்களைப் பதிய ஆசை வந்துவிட்டது. ஆமாம் உங்கள் சாய்ஸ் நல்ல சாய்ஸ். வெகுவான வெகுளிப் பெண் இந்தப் பெண்.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அழகு

ADHI VENKAT said...

படங்கள் எல்லாமே அழகாக இருக்கும்மா....

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

புகைப்படங்கள் சொல்லும் எழுதாத கவிதை அருமை!

வல்லிசிம்ஹன் said...

நன்றி சௌந்தர்.வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வல்லிசிம்ஹன் said...

வரணும்பா ஆதி. படங்கள் உங்களுக்குப் பிடித்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி,.

வல்லிசிம்ஹன் said...

வாங்க ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி.
நானும் இதையே உணர்வேன்.
படங்கள் எடுத்தபிறகு ,பார்த்தால் ஒவ்வொரு உணர்வுக் கலவை தெரியும்.நீங்கள் சொல்வது போலக் கவிதைதான்.

Marc said...

அருமைப் பதிவு வாழ்த்துகள்

மாதேவி said...

அண்மைய காட்சிகள் மனத்தில் இடம் பிடிக்கின்றன.