Tuesday, March 06, 2012

மிருகம்,மனிதன்,மிருகம் மார்ச் பிட் காட்சிகள்




புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.
Posted by Picasa

5 comments:

ராமலக்ஷ்மி said...

அனைத்தும் அழகு. கடைசிப் படம் நன்று. எங்கே எடுத்தது?

வல்லிசிம்ஹன் said...

வரணும் ராமலக்ஷ்மி. இது ஸ்விஸ் பண்ணையில் அதன் எஜமானி குதிரையில் வலம் வரும்போது எடுத்த படம். சற்றுத் தள்ளி நின்று எடுத்தேன். கையில் சாட்டை வேறவைத்திருந்தாரா:) அவரைத் தொந்தரவு செய்ய மனமில்லை.
க்ளாரிட்டி போதாது.

ADHI VENKAT said...

எல்லா படங்களுமே அழகும்மா.

வல்லிசிம்ஹன் said...

நன்றி ஆதி. அன்பு மனம் எல்லாவற்றையும் அழகாகக் காண்பிக்கிறது:)

மாதேவி said...

படங்கள் நன்று.
கடைசிப் படம் எனக்கும் நன்கு பிடித்தது.