Thursday, August 30, 2012

விழாவுக்குப் பிறகு

மகன் அனுப்பிய பூங்கொத்து
விழாவில்  கொடுக்கப்பட்ட பட்டயம்


கூடவே தோள்களை அலங்கரித்த பொன்னாடை
இன்னும் எழுத வேண்டும்  என்று ஊக்கம் கொடுக்கிறது இரு பரிசுகளும்.
மிக மிக நன்றி திரு மதுமதி,திரு கணேஷ் ,திரு மோஹன் குமார்
இன்னும்  திரைக்கு முன்னாலும் பின்னாலும் உழைத்த பதிவர்களுக்கும் என் நன்றி..
இவர்களுக்கு நன்றி சொல்ல ஒரு விழா எடுத்தால் என்ன:)
புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.

11 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

அழகான பதிவு.

பூங்கொத்துக்கள், பொன்னாடை என கலர்கலராகக் காட்டி அசத்தியுள்ளீர்கள்.

பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி விஜிகோ சார்.வண்ணங்கள் எப்பவும் மன்சுக்கு இதம் இல்லையா. மிகவும் நன்றி.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அழகான மலர்கள்..
வாழ்த்துகள்.. வல்லி..
நிறைய எழுதுங்கள்..:)

வல்லிசிம்ஹன் said...

நன்றி அன்பு கயல்.விழாவில் நன்றி சொல்லவில்லை. பதிவில் சொல்லலாம் என்றுதான் எழுதினேன்.

Geetha Sambasivam said...

சரியாப் போச்சு போங்க, மதுமதி என்பவர் ஆணா? ஹிஹி! நல்லா இருக்கு பூக்கள், பொன்னாடி,மொமென்டோ எல்லாமே. வாழ்த்துகள் மறுபடியும்.

ராமலக்ஷ்மி said...

மகிழ்ச்சியும் வாழ்த்துகளும் வல்லிம்மா:)!

மலர்களின் அழகு மனதைக் கொள்ளை கொள்கிறது.

வல்லிசிம்ஹன் said...

ஏமாந்தீங்களா கீதா.:)
அப்புறம் சுரேகா என்பவர் கூடப் பேசினார்.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

லில்லிப் பூக்கள்.வண்ணமும் நம்ம ஆரஞ்சு:)
நன்றி ராமலக்ஷ்மி.

Muruganandan M.K. said...

வாழ்த்துகள். பாராட்டுக்கள்.
புகைப்படங்கள் அழகு close views

இராஜராஜேஸ்வரி said...

பூங்கொத்துக்கள், பொன்னாடைகளால் அலங்கரித்த பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..

மாதேவி said...

மகிழ்கின்றோம்.
வாழ்த்துகள்.