Tuesday, January 29, 2013

வந்ததும் எடுத்த படங்கள்

சிங்கத்தின் கைவண்ணம்
இயற்கையின் கைவண்ணம்
அன்பினால் குலவும் பறவைகள்


புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.
CITY CENTER MALL
CITY STREET
அன்பு
நண்பர்களுக்கு காப்பி பேஸ்ட் செய்வது சிரமம் ஆக இருக்கிறது,
அதனால் நான் பழகும் வரை என் மடமையைப் பொறுத்தருளணும்.
Posted by Picasa

5 comments:

ராமலக்ஷ்மி said...

மிளிருகிறது நிலவு.

படங்கள் அருமை.

வல்லிசிம்ஹன் said...

நன்றி ராமலக்ஷ்மி. அழகி இப்போது கை கொடுக்கிறாள், மௌஸ் ரிப்பேர் செய்தாச்சு:)
இனி பார்க்கலாம்!!.

ADHI VENKAT said...

எல்லாமே அழகு...

கோமதி அரசு said...

படங்கள் எல்லாம் அழகு அக்கா.

Geetha Sambasivam said...

சுரதாவில் சுலபமாக தட்டச்சலாமே ரேவதி! http://www.suratha.com/unicode.htm

நான் யு.எஸ். போனால் சுரதா தான் பயன்படுத்துவேன். இ கலப்பையைத் தரவிறக்குவதில்லை. இப்போப் பரவாயில்லை, மடிக்கணினி இருக்கு. :)))))