Friday, April 07, 2006
Rangamama-3
Vanakkam. ரஙக மாமா கதை, கவிதை எழுதுவான் என்று சொன்னேன் இல்லயா? இந்த போட்டோவும் அவனுக்கு கவிதை கொடுத்து இருக்கும்.
"அசைந்தாடும் கீற்று
சொல்லும் ஒரு பாட்டு"ன்னு பாடல் எழுதி இருப்பான்.
// posted by manu @ 8:03 AM
Comments: Post a Comment
No comments:
Post a Comment