நினைப்பதற்கும் மறக்காமல் இருப்பதற்கும்
அழகாக உள்ளது வல்லிம்மா வண்ணங்கள், முதலில் உள்ள பூ என்ன பூ வல்லிம்மா.
சருகுகளுக்கு நடுவே பூத்து நிற்கும் மலர்கள் அழகு.
அன்பு சுமதி, பெண்வீட்டுப் பக்கத்து வீட்டுப் பூ. அப்போது நினைவு இருந்தது. சாரிப்பா.
அதுதான் எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது ராமலக்ஷ்மி. இயற்கை எத்தனை பாடங்களை நமக்குக் கற்றுக் கொடுக்கிறது.அந்தப் பூக்களின் பெயர் கொல்டென் க்ளோப்''னு இவர் சொன்னார்,. நம்ம அடையாறு ஆலமரம் பக்கத்தில கீழ பூத்திருக்குமா இது!
ஆகா பொருத்தமான பெயர்தான்.ஆமாம், பார்த்ததுமே அது சொல்லும் பாடமே மனதில் பதிந்தது.நன்றி வல்லிம்மா.
அழகு
Post a Comment
6 comments:
அழகாக உள்ளது வல்லிம்மா வண்ணங்கள், முதலில் உள்ள பூ என்ன பூ வல்லிம்மா.
சருகுகளுக்கு நடுவே பூத்து நிற்கும் மலர்கள் அழகு.
அன்பு சுமதி, பெண்வீட்டுப் பக்கத்து வீட்டுப் பூ. அப்போது நினைவு இருந்தது. சாரிப்பா.
அதுதான் எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது ராமலக்ஷ்மி. இயற்கை எத்தனை பாடங்களை நமக்குக் கற்றுக் கொடுக்கிறது.
அந்தப் பூக்களின் பெயர் கொல்டென் க்ளோப்''னு இவர் சொன்னார்,. நம்ம அடையாறு ஆலமரம் பக்கத்தில கீழ பூத்திருக்குமா இது!
ஆகா பொருத்தமான பெயர்தான்.
ஆமாம், பார்த்ததுமே அது சொல்லும் பாடமே மனதில் பதிந்தது.
நன்றி வல்லிம்மா.
அழகு
Post a Comment