Sunday, February 13, 2011

வசந்தம் வருகிறது

இலைகள் சொல்லும் ரகசியத்தை உங்களுக்குச் சொல்லத்தான் இந்த ஒலிபெருக்கி:)
 மஞ்சள் வண்ணத்தில் ஒரு சிரிப்பூ
இளஞ்சிவப்பில்  ஒரு வெட்கப்பூ.


இன்னும் கொஞ்சம் சிவப்பைக் கலந்து வானத்தை எட்டும் போகென்வில்லா.

இளம்மஞ்சள் வண்ணம்  கலந்து கிளைகளோடு ஒட்டிக் கீழே இருக்கும் புல் தரையை  அளவெடுக்கும் சந்தனப்பூ.



புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.

6 comments:

அன்புடன் நான் said...

மலர்கள் ... மிக அழகு...
நல்லா படமாக்கியிருக்கிங்க.
பாராட்டுக்கள்.

வல்லிசிம்ஹன் said...

மிக மிக நன்றி கருணாகரசு. எடுக்கிற சப்ஜெக்ட் நல்லதா இருந்தா புகைப்படமும் நல்லா வரும்னு தான் நான் நினைக்கிறேன். முதல் வரவிற்கு மீண்டும் நன்றி.

மாதேவி said...

பூக்கள் பூக்கும் நேரம்..அழகிய வசந்தம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு மாதேவி,
பூக்கள் தரும் மகிழ்ச்சி. நல்ல உணவு கொடுக்கும் திருப்தி இதெல்லாவற்றுக்கும் இறைவனுக்குத் தான் நன்றி சொல்லணும்.

goma said...

இளஞ்சிவப்பில் ஒரு வெட்கப்பூ .
பெயர் அருமை

குறையொன்றுமில்லை. said...

mika, mika azakummaa.