விட்டுவிடாமல்
தொடர்ந்தாலும்
மேகங்களோடு விளையாடும்
பிள்ளையாகக்
கண்ணாமூச்சி காட்டினான்.
முழு நிலவைத் தவறவிட்டேன்.
மூன்றாம் நாளாவது
காமிராவில் அகப்படு
என்று இறைஞ்சியதும்
மனமிரங்கினான்
மனம் குளிர படம் எடுத்தேன்.
புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.
2 comments:
very nice. :-)
Thanks Chitra. what was it for
prose or picture:)
Post a Comment