Monday, November 07, 2011

நண்பேண்டா....பிட் புகைப்படப் போட்டிக்கு

நண்பேண்டா:0)
நாங்கள்   நல்ல  தோழிகள் தான்
கண்கூசுதே
மெஹந்தி எனக்குதான் நல்லா பத்தியிருக்கு
ரொம்ப எட்டிப் பார்க்காதே



புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.
Posted by Picasa

8 comments:

ராமலக்ஷ்மி said...

நட்பு மிளிரும் படங்கள் எல்லாம் நன்று. போட்டிக்குத் தந்திருப்பதும் அருமையான படம்.

ஷைலஜா said...

எல்லா படமும் ஜோரா இருக்கு வல்லிமா

Geetha Sambasivam said...

கமென்ட்ஸ் கொடுத்தேன்; போகலையே? :(

Geetha Sambasivam said...

ம்ம்ம்ம் மறுபடி கொடுக்கிறேன். முந்தினது போயிருக்கு. :)

சிங்கத்தோட இருப்பது யாரு?

உங்க சின்ன வயசு போட்டோவும் சூப்பரோ சூப்பர்!

கண்ணாடியிலே தெரியறீங்களே? அதிலே நீங்க கட்டி இருப்பது என்னோட தீபாவளிப் புடைவையாக்கும். :))))))))

வல்லிசிம்ஹன் said...

வரணும் ராமலக்ஷ்மி.
சரியாக பிற்சேர்க்கை செய்த படத்தை அனுப்ப முடியாமல் மின்வெட்டு தடுத்துவிட்டது. எப்படி இருந்தாலும் போட்டியில் கலந்து கொள்வதுதானே முக்கியம்;)
நன்றிமா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஷைல்ஸ், தான்க்ஸ் பா.
நானும் ஒரு எஸ் எல் ஆர் வாங்கப் போகிறேன்:)

வல்லிசிம்ஹன் said...

கமெண்ட்ஸ் வந்திருக்கே கீதாமா.
நாத்தனார் குழந்தைகளை படம் எடுக்கும் போது நானும் கண்ணாடியில் விழுந்திருக்கிறேன்.:)ஊருக்கு நீங்க வந்ததும் ரெண்டு பேரும் கட்டிக் கொண்டு தக்குடு கல்யாணத்துக்குப் போலாமா:)
எங்க வீட்டுக்காரரோட நிக்கறது அவரது உயிர்த்தோழனும் அவர் பெண்சாதியும்:)

மாதேவி said...

படங்கள் பல கதைகள் சொல்கின்றன :))

ரசனையான படங்கள்.