Sunday, January 08, 2012

மார்கழித் திங்களின் திங்கள்

புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.
புத்தம் புது நிலவு.

மாதம் முப்பது நாட்களும்
இரவுகளில் பறிபோகிற
நன்மைகளை நான் மீட்டுக் கொடுப்பேன்( என்று)
இறைவன்  சொல்லும் வரம் நான்
என்னும் முழுநிலா.

8 comments:

ராமலக்ஷ்மி said...

மீட்கப்பட்ட நன்மைகளாய் ஒளிருது வானில் வெண்ணிலா. நன்றி வல்லிம்மா.

Muruganandan M.K. said...

மாசற்ற நிலவு
மாசுற்ற இரவில்
மரத்த நினைவுகளை
ஈரலிப்பாக்குகிறது.

Rathnavel Natarajan said...

வாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன் said...

சலிக்காமல் நிலாமகளும் எட்டிப் பார்க்கிறாள். அந்தப் பிரகாசத்தை எத்தனை பருகினாலும் போதவில்லை.

வல்லிசிம்ஹன் said...

வரணும் டாக்டர்.நீங்கள் சொல்வது போல எத்தனை மாசுகளைகண்டாலும்,அதைத் தன் முகத்தில் ஏற்றாமல் களங்கமில்லா முகத்தையே காண்பிக்கிறது. வருகைக்கு மிகவும் நன்றி.

வல்லிசிம்ஹன் said...

நன்றி ரத்னவேல் ஐயா. ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து மடல் கண்டாலே புண்ணியம்தான்.

மாதேவி said...

மார்கழித் திங்கள் நிலா குளிர்விக்கின்றது.

Jaleela Kamal said...

நிலவு அருமை