Thursday, March 27, 2014

உன்னை விட்டு ஓடிப் போவேனோ.............

கிடைத்த அரிசியைச் சேர்த்தது .பாயசம் செய்யுமோ
முதன்முதலாகச் சிட்டுக் குருவி வந்தது  இன்று
வெய்யில்  வரும் ஆனால் உறைக்காது
பின்பகுதியில் மாவுக்கோலம்
புகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.
வாயிலில் மிதியடியில் கோலம்
அழகிய குருவியே   உனக்குக் குளிரவில்லையா

3 comments:

வல்லிசிம்ஹன் said...

மாதங்களில் நான் மார்கழி என்றான் கண்ணன். இங்கே வருடம் முழுவதும் பனியுள்ள மார்கழி இருப்பதால் கண்ணனும் இங்கே இருக்கிறான்.....

திண்டுக்கல் தனபாலன் said...

அழகிய படங்கள் அம்மா... அடிக்கிற வெயிலுக்கு படங்கள் மனதிற்கு இதம்...

ADHI VENKAT said...

சிட்டுக்குருவியின் வருகையும், பனிப்படர்ந்த படங்களும் என எல்லாமே அழகு..