Friday, August 18, 2006

வில்லிபுத்தூர் பெருமை நாயகி

வில்லிபுத்தூர் வேதக் கோனூர்,
பெற்ற பாக்கியம் ஸ்ரீ ஆண்டாள் அவதாரம்.
அரங்கன் பெற்ற செல்வம்,
விட்டுணுசித்தர் தந்த செல்வம்,
அங்கே வசித்ததால்
உயிரில்
ஊறிய
பக்தி என்றும் வாழ அவனும் அவளும் அருளட்டும்.
வாழி கோதை நாமம்.அவள் நாதன் நாமம்.

2 comments:

வல்லிசிம்ஹன் said...

டெஸ்ட்

cheena (சீனா) said...

அன்பின் வல்லி சிம்ஹன்

//
உயிரில்
ஊறிய
பக்தி என்றும் வாழ அவனும் அவளும் அருளட்டும்.
வாழி கோதை நாமம்.அவள் நாதன் நாமம்.
//

அவனது அருளும் அவளது அருளும் என்றுமிருக்க நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா