எந்தப் பெயர் ஆனாலும் எழுதப் போவது என்னவோ ஒரு நபர் தான்.
எண்ணங்கள் புதிதாகப் பதிய இன்னொரு இடம். என் முதல் மூன்று வலைப்பதிவுகளிலிருந்து இது வேறு பட ஆசை.
நான் படித்த, அதில் பிடித்த வரிகளை இங்கே பதியலாம் என்று
நினைத்து இருக்கிறேன்.
படிப்பவர்களுக்கு நன்றி.
No comments:
Post a Comment