எப்போதும் போல நம்ம வீட்டுக்கு வரும் எல்லாரையும், அவர்கள் ஆதரவிற்கும்
அன்பிற்கும்
(வார்த்தைகள் போதாமையால்)
இப்போது நன்றி சொல்லுகிறேன்.
பொருனைக்கரையிலேக்கு வரும் பின்னூட்டங்களை
பதிய முடியாது.
ஆதலால் வில்லிபுத்தூர் ஸ்ரீயில் (அரங்கேற்றம்)
கருத்துக்களை இட வேண்டும்.
வோட் செய்தவர்களுக்கும், போட்டிக்கு உத்சாகம் கொடுத்தவர்களுக்கும்,தனி மடல் மெயில் செய்தவர்களுக்கும் நன்றி.நன்றி.
3 comments:
டெஸ்ட். பரிசோதனைப் பின்னூட்டம்.
குண்டாக இருப்பது தப்பல்ல. குண்டாகவே இருப்பதுதான் தப்பு.
தி.ரா.ச,
வெந்த புண்ணும் வேல் பாய்ச்சரதுமா இருக்கே.
என்ன சார். நாம இஷ்டப் பட்டா இப்படி இருக்கொம்?
இங்கே நாம சொல்றது என் இரட்டை நாடி தேகத்தை குறித்து நானே சொல்வது!!
Post a Comment