நினைப்பதற்கும் மறக்காமல் இருப்பதற்கும்
இயற்கையின் அழகை அப்படியே படம் பிடித்து தந்திருக்கிறீர்கள்... அருமை...
அருமையான பகிர்வு. நன்றி வல்லிம்மா.முழுநிலவு.. பேச்சே வரலை. என்ன அழகு:)!
படங்கள் அனைத்தும் அழகு.
வரணும் ராஜராஜன்.முதல் வரவிற்கு மிகவும் நன்றி.பாராட்டுக்கும் நன்றி.
அன்பு ராமலக்ஷ்மி,நேற்று பௌர்ணமி இல்லையா. என்னால் நிலவை எத்தனை தடவைப் படம் பிடித்தாலும் நிறுத்த முடியாது. ஆனால் இந்த நிலவு கூகிளார் கொடுத்தது.
வரணும் மாதேவி..உங்கள் ரசிப்பு இன்னும் அழகு கூட்டுகிறது. நன்றி
கூகுள் கடலில் நீங்கள் கண்டெடுத்த முழுநிலவு மனம் விட்டு அகலாததால், அதையே இன்றைய பதிவொன்றுக்குப் பயன்படுத்திக் கொண்டேன்:)!
Post a Comment
7 comments:
இயற்கையின் அழகை அப்படியே படம் பிடித்து தந்திருக்கிறீர்கள்... அருமை...
அருமையான பகிர்வு. நன்றி வல்லிம்மா.
முழுநிலவு.. பேச்சே வரலை. என்ன அழகு:)!
படங்கள் அனைத்தும் அழகு.
வரணும் ராஜராஜன்.முதல் வரவிற்கு மிகவும் நன்றி.
பாராட்டுக்கும் நன்றி.
அன்பு ராமலக்ஷ்மி,நேற்று பௌர்ணமி இல்லையா. என்னால் நிலவை எத்தனை தடவைப் படம் பிடித்தாலும் நிறுத்த முடியாது. ஆனால் இந்த நிலவு கூகிளார் கொடுத்தது.
வரணும் மாதேவி..உங்கள் ரசிப்பு இன்னும் அழகு கூட்டுகிறது. நன்றி
கூகுள் கடலில் நீங்கள் கண்டெடுத்த முழுநிலவு மனம் விட்டு அகலாததால், அதையே இன்றைய பதிவொன்றுக்குப் பயன்படுத்திக் கொண்டேன்:)!
Post a Comment